ஆய்வில் இருந்த கலெக்டர்...திடீரென சிக்கிய காலாவதியான மருந்துகள்

x

மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி கிராமத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அந்த வகையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளையும் பார்வையிட்டனர். இந்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு முடிந்து சென்றதை அடுத்து, பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அவசரகால முதலுதவிப் பெட்டியை திறந்து பார்த்த பொதுமக்கள், அதில் காலாவதியான மருந்துகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்