புதுச்சேரியில் திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தியதாக மின் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

x

நேற்று மாலை தூத்திபட்டு துணை மின் நிலையத்திற்குள் அத்துமீறி நூழைந்து மின் துண்டிப்பை ஏற்படுத்திய மின் ஊழியர்கள் மீது சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்