மேம்பாலத்தில் இருந்து ரயில் பாதையில் விழுந்த கார்

x

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் சந்திராபூர் சாலையில், அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து, ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. சுமார் 50 அடி உயரத்தில் இருந்து அந்த கார் விழுந்துள்ளது. இந்த விபத்தில் காரில் வந்த 4 பேர் பலத்த காயம் அடைந்து, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்