ஜாக்கி மூலம் தூக்கப்பட்ட கட்டடம்... சரிந்து விழுந்து தொழிலாளி பலி - உள்ளே சிக்கிய இருவரின் நிலை என்ன..? சென்னையில் அதிர்ச்சி

x

ஜாக்கி மூலம் கட்டிடத்தை தூக்க முயன்ற போது மேற்கூரை சரிந்து விபத்து- ஒருவர் உயிரிழப்பு

சென்னை அருகே சேலையூரில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 2 தொழிலாளர்கள் காயம்

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 2 பேரை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்

தகவல் அறிந்த சேலையூர் போலீசார், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை

பொறியியலாளர் இன்றி, பாதுகாப்பு உபகரணங்களின்றி ஊழியர்கள் பணி செய்ததாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்