9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..போக்சோவில் சிக்கிய பெட்டிக் கடைக்காரர்!

x

கன்னியாகுமரி மாவட்டம் பழவிளையில், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 9 வயது சிறுமிக்கு, சிவானந்தன் என்பவர் பெட்டிக்கடையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சிவானந்தனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்