அங்கன்வாடியில் வழங்கிய உணவில் பல்லி...குழந்தைகள் சாப்பிட்டதால் பரபரப்பு - அதிர்ச்சியில் பெற்றோர்கள்

x

அங்கன்வாடி மையத்தில் வழங்கிய உணவில் பல்லி.

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதி.

7 குழந்தைகள் உட்பட 9 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை.

சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்த்த ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ்.


Next Story

மேலும் செய்திகள்