2 மாதங்களில் 60 சிலைகள்... சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி

x

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட 60 பழமையான சிலைகள், 2 மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2019ம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து 409 சிலைகள் மீட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழக அரசு அனுமதி அளித்ததும் வெளிநாடு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்