6 பேரை ஏமாற்றி கல்யாணம்..விரித்த வலை சிக்கிய பாவப்பட்ட ஆண்கள்...மாயக்கள்ளி மகாலட்சுமியின் மங்களகர நாடகம்

x

விழுப்புரத்தில், 6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, அவர்களது வீடுகளில் இருந்து நகை உள்ளிட்ட முக்கிய பொருட்களை திருடிச் சென்ற மாயக்கள்ளியை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்