கள்ளச்சாராயத்தால் 5 பேர் பலி..நேரில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்..அடுத்த நடவடிக்கை என்ன?

x

செங்கல்பட்டில் போலி மதுபானம் குடித்து 5 பேர் உயிரிழந்த விவகாரம்.

தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் உடல்நலம் குறித்து நேரில் கேட்டறிகிறார் முதல்வர் ஸ்டாலின்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிகிறார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறியும் முதல்வர் ஸ்டாலின்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்


Next Story

மேலும் செய்திகள்