கப்பலுக்குள் 3.5 டன் போதைப்பொருள்..அதிர்ந்து போன கடற்படை வீரர்கள் | Mexico | Drugs

x

நீர்மூழ்கிக் கப்பலுக்குள் மூன்றரை டன் போதைப்பொருள் இருப்பதை மெக்சிகோ கடற்படை கண்டுபிடித்துள்ளது. கடலில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படை வீரர்கள் 26 மீட்டர் நீளம் கொண்ட நீர்மூழ்கி கப்பலை கண்டு பிடித்தனர். அதில் 3 ஆயிரத்து 500 கிலோ கொக்கைன் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்