#BREAKING || கடலூரில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி

x
  • ஸ்ரீ முஷ்ணம் அருகே விஷ வாயு தாக்கி மூன்று பேர் பலி
  • கானூர் மாஞ்சாலை கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியில் பணியாற்றிய போது விபரீதம்
  • வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, கொத்தனார் பாலச்சந்திரன் மற்றும் சக்திவேல் மூச்சு திணறி பலி
  • தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் 3 பேரின் உடல்கள் மீட்பு - போலீசார் விசாரணை
  • கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 10 நிமிடங்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல்

Next Story

மேலும் செய்திகள்