மேலும் 3 மாநிலங்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட்

x

மாநிலங்களவையில் இருந்து மேலும் 3 உறுப்பினர்கள் சஸ்பெண்ட்.சுசில் குமார் குப்தா சந்தீப் குமார் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட்இன்று காலை அவை கூடிய போது மேற்கண்ட உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று பதாகைகளை ஏந்தி படி முழக்கங்களை எழுப்பியதால் நடவடிக்கை.இதனை தொடர்ந்து மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்