குற்றாலம் அருவியில் 2ஆவது முறையாக சீறிப்பாய்ந்து ஓடும் காட்டாற்று வெள்ளம்

x

கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் 2ஆவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொண்டாமுத்தூர், சாடிவயல், நரசீபுரம், காருண்யா நகர் உள்ளிட பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் 2ஆவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நொய்யல் ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


Next Story

மேலும் செய்திகள்