2ஜி வழக்கு விவகாரம் - டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

x

2-ஜி வழக்கில் சிபிஐ அமலாக்கத் துறையின் மேல் முறையீடு மனுக்களை வேறு அமர்வுக்கு மாற்றி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஆஷா மேனன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிபிஐ சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் வேறு அமர்வுக்கு மாற்ற முறையிடுமாறு அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்