390 பகுதி மக்களை தங்க வைக்க 290 நிவாரண முகாம்கள் தயார்.. செங்கல்பட்டில் பேரிடர் மீட்பு குழு அதிரடி

x

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள 33 பேரிடர் மீட்பு குழுக்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய 390 பகுதிகள் கண்டறியப்பட்டு, உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

290 relief camps are ready to accommodate the people of 390 areas.மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க, 290 நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்