21 பேருக்கு மரண தண்டனை.. போராடியவர்களை தூக்கிலிட்ட ஈரான் அரசு.. கொந்தளித்த அமெரிக்கா

x

ஈரானில் செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியாத இளம்பெண் மாஷா அமினி கொல்லப்பட்டதற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.

இதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களையும், ஈரானிய படைகள் கண்மூடித்தனமாக தாக்கி வருகிறது.

இதில் 200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்