2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக்? - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

x

2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது. இதுகுறித்து பேசியிருக்கும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் போட்டியை நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறியிருக்கிறார். அகமதாபாத்தில் 4 ஆயிரத்து 118 கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டும் நிலையில், அங்கு போட்டிகளை நடத்துவது தொடர்பான அறிக்கையை 2023-ல் மும்பை வரும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் சமர்பிக்க உள்ளதாக அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்