ஏரியில் மூழ்கி சடலமான 2 பள்ளி சிறுவர்கள்..! கொட்டும் மழையில் தோளில் சுமந்து சென்ற நண்பர்கள்

x

கடம்பத்தூர் அடுத்த வயலூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள் வெற்றிவேல், தினேஷ்குமார் ஆகியோர் திங்கட்கிழமை அன்று ஏரியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இருவரும் சிறப்பாக கிரிக்கெட் விளையாடி வந்த நிலையில், அவரது பிரிவை தாங்க முடியாத நண்பர்கள், இளைஞர்கள், இருவரையும் தோளில் சுமந்தபடி இறுதி ஊர்வலம் சென்றனர். கொட்டும் மழையில் இருவரது சடலத்தை சுமந்து சென்ற இளைஞர்கள், அவர்கள் வென்ற கோப்பை, பயன்படுத்திய கிரிக்கெட் பேட்-ஐ வைத்து நல்லடக்கம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்