ஜெர்மனி நாட்டில் ரயிலில் கத்திக் குத்து சம்பவம் 2 பேர் உயிரிழப்பு -சந்தேகத்திற்குரிய நபர் கைது

x

ஜெர்மனி நாட்டில் ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 2 பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹேம்பர்க் மற்ற்ய்ம் கியெல் நகரங்களுக்கிடையே ரயில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்தக் கத்திக் குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 2 பேர் பலியானதுடன் மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். சந்தேகத்திற்குரிய நபரைப் போலீசார் கைது செய்துள்ள நிலையில், விசாரணைக்காக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்