பேருந்தின் அடியில் சிக்கிக் கொண்ட 2 கன்று குட்டிகள் - பாசப்போராட்டம் நடத்தி எழுப்பிய தாய் பசு - மனதை உருக்கும் காட்சி

x

ஸ்ரீபெரும்புதூர் அருகே பேருந்தின் அடியில் சிக்கிய கன்று குட்டிகளை பொதுமக்கள் போராடி மீட்டனர்... சுயநினைவை இழந்த கன்று குட்டியை தாய் பசு எழுப்பியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்