உலக அதிசயத்தை காண ஒரே இடத்தில் குவிந்த 14 ஆயிரம் பேர்

x

தொழிலாளர் தின விடுமுறையை கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை சீனப்பெருஞ்சுவரில் குவிந்தனர். சீனப் பெருஞ்சுவரின் முடியன்யு பகுதியில் ஒரே நாளில் 14 ஆயிரம் பேர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவரை காண குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள், புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்