இரவு 11 மணி தலைப்பு செய்திகள் (03-12-2022)

x

வருகிற 8 மற்றும் 9ஆம் தேதிகளில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு.....9ம் தேதி காலநிலை மாற்ற இயக்கத்தை தொடங்கி வைக்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்....


எம்.ஜி.ஆர் ரசிகர் என முதல்வர் ஸ்டாலின் ஒப்புக் கொண்டதற்கு நன்றி...எம்.ஜி.ஆரின் வாக்குகள் என்றும் மாறாது என ஓ.பி.எஸ் பேட்டி....


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு...இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்....


தொடர் மழையால் 140 அடியை எட்டியது, முல்லைப் பெரியாறு அணை....கேரள பகுதிக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை....


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகாரத தேரோட்டம் கோலாகலம்...பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்...


தீபத் திருவிழாவுக்கு திருவண்ணாமலையில் அடிப்படை வசதிகள் தயார் என அமைச்சர் எ.வ.வேலு தகவல்.


செய்யாறு அருகே கல்குவாரி தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த உரிமையாளர்....கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை....


கொச்சி விமான நிலையத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்....சவூதியில் இருந்து கடத்தி வந்த பயணி கைது....


விருதுநகரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி ....ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததால் விபரீத முடிவு.....




Next Story

மேலும் செய்திகள்