காட்டுத்தீயில் சிக்கிய 10,000 பேர் - கதறும் கனடா..!

x

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீப்பரவலால் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். காட்டுத்தீயை அணைக்கும் பணியில் சுமார் 2 ஆயிரத்து 700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அல்பெர்ட்டா முழுமைக்கும் 94 காட்டுத்தீ விபத்துகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்