நிலத்தை அளக்க ரூ.10 ஆயிரம்.. அதிகாரியை சிக்க வைத்த நபர்

x

மதுரை வாடிப்பட்டியில், பட்டா மாறுதல் வழங்க பயனாளியிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் நில அளவையர் கையும் களவுமாக சிக்கியுள்ளார். சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் அளித்த புகாரின்பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்து அனுப்பினர். இதனை நில அளவையர் சந்திரா லஞ்சமாக வாங்கிய நிலையில், கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்