1 கிலோ தக்காளி வெறும் 50 ரூபாய் - நேரடியாக களமிறங்கிய விவசாயிகள்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நூறு ரூபாய்க்கு இரண்டு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டதையடுத்து, பொது மக்கள் போட்டி போட்டு கொண்டு வாங்கி சென்றனர். உளுந்தூர்பேட்டை கடை வீதி பகுதியில் ஒரு விவசாயி மூன்று சக்கர வண்டியில், 100 ரூபாய்க்கு இரண்டு கிலோ என்றும், 50 ரூபாய்க்கு ஒரு கிலோ எனவும் விற்பனை செய்தார். தற்போது தக்காளி விலை அதிகரிப்பையடுத்து, பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு தக்காளிகளை வாங்கி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்