"என்ன தாண்டி போயிடுவியா நீ?"- விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 2 கி.மீ வரை நிற்கும் வாகனங்கள்

x

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு படை எடுக்கும் மக்கள்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் வரை நிற்கும் வாகனங்கள்

வாகன நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விக்கிரவாண்டி போக்குவரத்து போலீசார்


Next Story

மேலும் செய்திகள்