திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்

x
  • திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடல் திடீரென உள்வாங்கியது. கடல் நீர் சுமார் 50 அடி மேல் உள்வாங்கியது, சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை பரபரப்பில் ஆழ்த்தியது.
  • இதனால், கடலில் பாறைகள் மற்றும் கோயிலில் உள்ள கடலில் போடப்பட்டிருந்த பழுதான சிலைகள் வெளியே தென்பட்டன.
  • கடல் நீர் உள்வாங்கியதை பொறுப்படுத்தாமல் பக்தர்கள் பாறையின் மீது ஏறி புகைப்படம் மற்றும் அங்குள்ள சிப்பிகளை எடுத்து, ஆனந்தமாக கடலில் குளித்து விளையாடினர்.

Next Story

மேலும் செய்திகள்