பள்ளியில் தரமற்ற உணவு வழங்குவதாக புகார்... கேள்விக்கு பதில் சொல்லாத மாணவர்கள் - அதிர்ந்த போன தாசில்தார்

x
  • செவித்திறன் குறைபாடு உள்ள அரசு பள்ளியில் தரமற்ற உணவு வழங்குவதாக புகார் எழுந்த நிலையில், தாசில்தார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  • சேலம் சூரமங்கலம் ரயில் நிலையம் அருகே செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவர்களுக்காக அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
  • இந்த பள்ளி விடுதியில் வழங்கப்படும் உணவு சுகாதாரம் இன்றி உள்ளதாக புகார் எழுந்தது.
  • இந்த புகாரையடுத்து, தாசில்தார் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.
  • தொடர்ந்து மாணவ மாணவிகளிடம், தரமான உணவு வழங்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினார்.
  • அதற்கு மாணவர்கள் பதில் அளிக்காததால், அதிர்ந்த அதிகாரி, தரமான உணவு வழங்க வேண்டும் என்றும், இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்