யானை பராமரிப்பு தொடர்பான வழக்கு - வனத்துறையினருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

x
  • "அனைத்து கோவில்கள் மற்றும் தனியாரிடம் வளர்க்கப்படும் யானைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்"
  • சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
  • "எவ்விதமான யானையையும் வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்"
  • "கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் அரசு மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய இதுவே சரியான நேரம்"
  • யானை பராமரிப்பு குறித்து வனத்துறையினர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கருத்து

Next Story

மேலும் செய்திகள்