போரில் மடிந்த ரத்த உறவுகள்... தொடங்கிய புதிய வாழ்க்கை- வெடிகுண்டு சத்தம் நடுவே கேட்ட மங்கல இசை

Update: 2024-01-20 11:35 GMT

போரில் மடிந்த ரத்த உறவுகள்... தொடங்கிய புதிய வாழ்க்கை- வெடிகுண்டு சத்தம் நடுவே கேட்ட மங்கல இசை

காசாவில் போருக்கு மத்தியில் ஒரு இளம்ஜோடி மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்...பாலஸ்தீனிய மணமகன் முகமது அல்-கந்தூரும், மணமகள் ஷஹாத்தும் இஸ்ரேல் படையெடுப்பால் தங்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்ட நிலையில், தற்காலிக கூடாரத்தில் தங்கியுள்ளனர்... இருவரது வீடுகளும் இஸ்ரேல் குண்டுவீச்சால் அழிக்கப்பட்ட நிலையில், பல உறவினர்களும் கொல்லப்பட்டுள்ளனர்... இந்நிலையில், இருவருக்கும் கூடாரத்திலேயே சில உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் நடைபெற்றது... 

Tags:    

மேலும் செய்திகள்