பயணிகளை தரக்குறைவாக பேசிய விவகாரம்... தந்தி டிவி செய்தி எதிரொலி - நடத்துனர் மீது பாய்ந்த நடவடிக்கை

Update: 2024-01-06 16:36 GMT

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, மயிலாப்பூர் செல்வதற்கு பேருந்துகள் இல்லாததால் பொதுமக்களின் அவதி குறித்த தந்திடிவி செய்தியின் எதிரொலியாக, போக்குவரத்து கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாப்பூர் செல்வதற்கு, பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கேட்கும் போது நடத்துனர்கள், பயணிகளை தரக்குறைவாக பேசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, தந்திடிவி சார்பில் செய்திகள் வெளியானது.

Tags:    

மேலும் செய்திகள்