விவசாய மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு
சத்தியமங்கலம், பெரும்பள்ளம் அணை பகுதியில் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு , விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் காட்டு யானை உயிரிழப்பு, வேலியில் மின்சாரம் பாய்ச்சிய விவசாயியை பிடித்து போலீசார் விசாரணை