RDO முன் குவாரிக்கு ஆதரவாக ஓவராக சவுண்ட் விட்ட ஒருவர்..போலீஸ் முன்னே புரட்டி எடுத்த காட்சி - "டேய்.. உக்காருடா.."

Update: 2024-03-01 07:12 GMT

திருச்சுழி அருகே கல்குவாரி அமைக்க நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. புலியூரான் கிராமத்தில் புதிதாக சுமார் 11 ஹெக்டேர் பரப்பளவில் கல்குவாரி அமைக்க தனியார் நிறுவனம் ஒன்று, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் அங்குள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், விவசாயிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, ஒருவர் கல் குவாரிக்கு ஆதரவாக பேசியதால் அங்கிருந்த சிலர் அவரை தாக்கியதால் பரபரப்பு நிலவியது....

Tags:    

மேலும் செய்திகள்