வேங்கைவயல் வழக்கு - 15 நாட்கள் கழித்து சிபிசிஐடி போலீசார் எடுத்த முடிவு

Update: 2025-03-06 03:01 GMT

வேங்கைவயல் வழக்கு - 15 நாட்கள் கழித்து சிபிசிஐடி போலீசார் எடுத்த முடிவு

வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் சம்மனை பெறாததால், அவர்களது குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் சம்மனை வழங்கினர். வரும் 11-ம் தேதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், மூவரும் கடந்த 15 நாட்களாக சம்மனை பெறாமலிருந்த நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அவர்களது குடும்பத்தினரிடம் சம்மனை போலீசார் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்