Thiruchendur | Yogi Babu | திருச்செந்தூரில் தங்கத்தேர் இழுத்து முருகனை வழிபட்ட யோகிபாபு

Update: 2025-11-12 04:15 GMT

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நடிகர் யோகிபாபு தங்கத்தேர் இழுத்து முருகனை வழிபாடு செய்தார்.

இதை தொடர்ந்து வள்ளி, தெய்வானை உட்பட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார். மேலும் பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்