பூட்டப்பட்டிருந்த கிணற்றில் சடலமாக மிதந்த மாணவன் | கதறி துடித்த பெற்றோர்
பள்ளி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன்
திருப்பத்தூர் அருகே 2 நாட்களுக்கு முன் காணாமல் போன பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்பு/பள்ளியின் கிணற்றிலேயே மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சோகம்/பள்ளி கிணற்றின் முகப்பு இரும்பு கம்பியில் பூட்டப்பட்டிருந்த நிலையில் எவ்வாறு கிணற்றில் விழுந்தான்? என பெற்றோர் கேள்வி/11ம் வகுப்பு மாணவன் முகிலனின் உடலை மீட்டு போலீசார் விசாரணை/பள்ளியின் மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவர் முகிலன்