மனதை உலுக்கிய சம்பவம்.. அதிர்ச்சி அடைந்த முதல்வர்.. உடனே பறந்த அவசர உத்தரவு

Update: 2024-05-10 02:51 GMT

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்து, சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க 2 நாட்களில் ஏற்பாடு செய்யப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்யும் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்