முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி திடுக்கிடும் தகவல்

Update: 2025-06-12 06:41 GMT

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே முதியோர் இல்லத்தில் உணவு உபாதையின் காரணமாக 3 பேர் உயிரிழந்தனர்

ஆண்கள், பெண்கள் உட்பட 8 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி - போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்