Ring | Tiruppur | வலியால் துடித்த குழந்தை.. சாமர்த்தியமாக கழற்றிய தீயணைப்புத்துறை

Update: 2025-12-01 02:29 GMT

கை விரலில் சிக்கிய மோதிரம் - லாவகமாக அகற்றிய தீயணைப்புத் துறையினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் குழந்தையின் கையில் சிக்கிக் கொண்ட தங்க மோதிரத்தை தீயணைப்புத் துறையினர் லாவகமாக கழற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்