Earthquake | "கிடுகிடுன்னு ஆட்டம்" - நில அதிர்வால் பீதியில் சங்கரன்கோவில் மக்கள்
சங்கரன்கோவில் அருகே நில அதிர்வு- பொதுமக்கள் பீதி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நில அதிர்வு ஏற்பட்டதில் சுவர்களில் விரிசல் விழுந்ததால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.
சங்கரன்கோவில் அருகே நில அதிர்வு- பொதுமக்கள் பீதி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நில அதிர்வு ஏற்பட்டதில் சுவர்களில் விரிசல் விழுந்ததால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.