Orange Alert | TN Rains | வெளுத்து வாங்கிய கனமழை | இருளில் மூழ்கிய கடலோர கிராமங்கள்

Update: 2025-11-17 19:26 GMT

ஆரஞ்ச் அலர்ட் - நாகையில் வெளுத்து வாங்கிய கனமழை

நாகை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில், வேளாங்கண்ணி தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. பல இடங்களில் மழைநீர் தேங்கிய நிலையில், அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், நாகூர் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்