#Breaking|| விடை தெரியாமல் குழம்பி நிற்கும் தமிழகம்.. மரணம்.. டவர் லொக்கேஷனில் வந்தவர்கள் யார்?

Update: 2024-05-08 05:28 GMT

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை தீவிரம்.

ஜெயக்குமார் இல்லம் அமைந்திருக்கும் கரை சுத்து புதூர் சுற்றுவட்டார பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு.

ஜெயக்குமார் செல்போன் ஸ்விச் ஆஃப் ஆவதற்கு முன் செல்போனுக்கு வந்த தொலைபேசி எண்கள் உள்ளிட்டவைகளையும் போலீசார் ஆய்வு.

புகார் அளிக்கப்பட்ட தேதி மற்றும் ஜெயக்குமார் காணாமல் போன தேதிக்கு இடையே கரை சுத்து புதுருக்கு வந்து சென்ற வாகனங்களில் எண்களை வைத்தும் தீவிர விசாரணை.

உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான மொபைல் எண்கள் என்னென்ன என்பது குறித்தும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்