Namakkal Theft News | கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு - அதிர்ச்சி சிசிடிவி காட்சி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள தாஜ்நகர் பகுதியில் ஜவுளி கடையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள், கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள தாஜ்நகர் பகுதியில் ஜவுளி கடையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள், கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.