நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வரும் நிலையில், எம்பெருமான் தங்க ரத வீதி உலா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வரும் நிலையில், எம்பெருமான் தங்க ரத வீதி உலா விமரிசையாக கொண்டாடப்பட்டது.