மூக்கில் ரத்தம் சொட்ட சொட்ட.. மகளின் அலங்கோலத்தை பார்த்து துடிதுடித்த பெற்றோர்- இரவில் காதலன் செய்த வெறிச்செயல் - ஒரே நாளில் பிரிந்த இளசுகளின் உயிர்

Update: 2024-02-23 10:41 GMT

கும்பகோணம் அருகே, 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் திடீரென இரவில் மாயமான விவகாரத்தில், திடுக்கிடும் திருப்பமாக பேரதிர்ச்சி அளிக்ககூடிய சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரி கிராமத்தில், அக்கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திடீரென இரவில் மாயமானதாக கூறப்படுகிறது. இதனால், பதறிப்போன அவரின் பெற்றோர், மகளை கிராமம் முழுவதும் தேடிய நிலையில், அருகில் உள்ள வயல்வெளியில் மகளின் காலணிகளை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். உடனே, கிராமத்தார் உதவியுடன் மாணவியின் பெற்றோர் வயல்வெளிக்குள் நுழைந்த போது, அங்குள்ள மூங்கில் தோப்பில் அவர்கள் கண்ட காட்சி ஒட்டு மொத்த கிராமத்தையும் பேரதிர்ச்சியில் மூழ்கடித்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்