சென்னை அருகே கோரம்.. "மக்கள் வேற இடத்திற்கு போங்க.." எச்சரித்த கலெக்டர்

Update: 2025-07-13 03:27 GMT

திருவள்ளூரில் எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தீ விபத்தில் சிக்கிய நிலையில், விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார் அதனை பார்க்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்