Graveyard | Namakkal Baby |3 நாளுக்கு பின் மயானத்தில் இருந்து தொப்புள் கொடியோடு வெளியே வந்த ஆண் சிசு

Update: 2025-09-25 06:51 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, தொப்புள் கொடியுடன் சடலமாக மீட்கப்பட்ட சிசுவை, மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தனர். பேளுக்குறிச்சி அருகே உள்ள வெள்ளாளப்பட்டியில், தனசேகரன் என்பவருக்கு சொந்தமான நிலயத்தில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னதாக தொப்புள் கொடியுடன் 6 மாத ஆண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு,உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்