கொடிக்கம்பங்கள் அகற்றம் - நீதிமன்றம் சரமாரி கேள்வி
கொடிக்கம்பங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டும் சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்?/சென்னையில் நூறு சதவீதம் அமல்படுத்துவதில் என்ன சிக்கல்? - சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி/கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாத ஆட்சியர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் - உயர்நீதிமன்றம்/19 மாவட்டங்களில், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்கள் 100% அகற்றப்பட்டுள்ளது - தமிழக அரசு/தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப்.28க்குள் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது