ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் புகுந்த அரசு பேருந்து
நெல்லை மாவட்டம் அம்பை அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் அரசு பேருந்து புகுந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். கூடுதல் விவரங்களை செய்தியாளர் கண்ணனிடம் கேட்போம்...........