ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் புகுந்த அரசு பேருந்து..

Update: 2025-06-05 10:29 GMT

ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் புகுந்த அரசு பேருந்து

நெல்லை மாவட்டம் அம்பை அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் அரசு பேருந்து புகுந்த விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். கூடுதல் விவரங்களை செய்தியாளர் கண்ணனிடம் கேட்போம்...........

Tags:    

மேலும் செய்திகள்