சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலையில் இருந்த நிழல் பந்தல் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலையில் இருந்த நிழல் பந்தல் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.